எல்லோருக்கும் எல்லா திறமைகளும் இருக்காது… ஆனால் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும்… ஆகவே நட்பூக்களே, நம் திறமைகளை அடையாளம் கண்டு அதில் வல்லமைகளை பெருக்கிக் கொண்டு முயற்சிகளை முன் வைத்து மகிழ்வோடு நிம்மதியாய் வாழ்ந்து தான் பார்ப்போமே… –

என்றும் அன்புடன் உங்கள் மதுரை துர்கா

Leave a comment